கோடிக்கணக்கான ரூபா பண மோசடி – வசமாக சிக்கிய பெண்
ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல கொரதொட்ட பகுதியில் வைத்து நவகமுவ பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரிடம் எட்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்து குறித்த பெண்ணிடம் விசாரணை நடாத்திய போது ஜப்பானில் … Continue reading கோடிக்கணக்கான ரூபா பண மோசடி – வசமாக சிக்கிய பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed